Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: மயிலாப்பூரில் தாசில்தார் சுப்பிரமணியன், வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக ரவிச்சந்திரன் என்பவரிடம் ரூ. 10,000 லஞ்சம் கேட்டுள்ளார். அவரிடம் லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் சுப்பிரமணியனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.