Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை: தாசில்தார் லஞ்ச வழக்கில் கைது

நவம்பர் 19, 2019 11:37

சென்னை: மயிலாப்பூரில் தாசில்தார் சுப்பிரமணியன், வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக ரவிச்சந்திரன் என்பவரிடம் ரூ. 10,000 லஞ்சம் கேட்டுள்ளார். அவரிடம் லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் சுப்பிரமணியனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்