Thursday, 23rd May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடில்லி : டில்லியில் ஜனாதிபதி மாளிகையை ஹெலிகாப்டர் மூலம் படம்பிடித்த தந்தை - மகன் இருவரையும் டில்லி போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த இவர்கள் எதற்காக ஜனாதிபதி மாளிகையை படம்பிடித்தனர் என்பது குறித்த விபரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.