யூடியூப் பதிவுக்காக ரயில் தண்டவாளத்தில் நாச வேலை செய்தவர் கைது
ஆகஸ்டு 11, 2019 05:36
திருமலை: ஆந்திராவில் யூடியூப் பதிவுக்காக ரயில் தண்டவாளத்தில் சிலின்டர் வைத்து நாச வேலை செய்த பொறியாளர் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.