Thursday, 23rd May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

யூடியூப் பதிவுக்காக ரயில் தண்டவாளத்தில் நாச வேலை செய்தவர் கைது

ஆகஸ்டு 11, 2019 05:36

திருமலை: ஆந்திராவில் யூடியூப் பதிவுக்காக ரயில் தண்டவாளத்தில் சிலின்டர் வைத்து நாச வேலை செய்த பொறியாளர் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்