Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மழை நீர் சேமிப்பு: பெண்களின் கருத்து என்ன?

ஜுலை 27, 2019 07:43

சென்னை: தண்ணீர் பிரச்சனை தமிழகம் எங்கும் ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு என்னதான் முயற்சி எடுத்தாலும், மக்களும் மழை நீரை சேமிக்க தங்களால் முடிந்த முயற்சியை எடுத்தால் மட்டுமே இந்த தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க முடியும்.

வீடுகளில் மழை நீரை சேகரிப்பது பற்றி பெண்கள் தங்களின் பல்வேறு கருத்துகளையும் தெரிவித்துள்ளனர். 
 

தலைப்புச்செய்திகள்