Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல் :- மக்கள் போற்றும் திராவிட மாடல் ஆட்சி நடத்தும் கழக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சரின் நல்லாட்சியின் சாதனைகளை கூறி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் E.V.K.S இளங்கோவன்
அவர்களை ஆதரித்து, கருங்கல்பாளையம் (வார்டு 122,123, 124 ) பகுதியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான
கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி வாக்கு சேகரித்தார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் E.V.K.S இளங்கோவன் அவர்களை ஆதரித்து, கருங்கல்பாளையம் (வார்டு 122,123,124 ) பகுதியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம். பி வாக்கு சேகரித்தார். இதில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம், கழக கொள்கை பரப்பு துணைச்
செயலாளர் பி.ஆர். சுந்தரம், மாநில விவசாய தொழிலாளர் அணி இணைச் செயலாளர்
ப.கைலாசம், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பாக பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.