Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

50 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

அக்டோபர் 01, 2022 05:43

 திருச்செங்கோட்டில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் நகர்புறம் மற்றும் வட்டார குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தினர் நடத்திய 50 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு கலந்து கொண்டு வளையல் அணிவித்து பரிசு பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி பணிகள் அலுவலர் வித்யாலட்சுமி வட்டார மருத்துவ அலுவலர் அருள் குகன் நகர்நல அலுவலர் மணிவேல் மருத்துவர் ஷர்மிளா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்