Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடில்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 2,745 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. 2,236 பேர் குணமடைந்துள்ளனர். 06 உயிரிழந்துள்ளனர். தற்போது 18,386 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவிட்டில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,26,17,810 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 5,24, 636 ஆகவும் உயர்ந்தது.இந்தியாவில் நேற்று மட்டும் 10,91,110 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 193.57 டோஸ் ஆகவும் அதிகரித்தது.