Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் வாக்களிக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இது நாள் வரை வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க அனுமதி அளிக்கப்படாத நிலையில் தங்களுக்கும் வாக்களிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கடந்த பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்
இந்த நிலையில் இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் யோசனைக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது