Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 55,342 பேருக்கு கொரோனா

அக்டோபர் 13, 2020 11:26

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 55,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 71,75,881 ஆக அதிகரித்துள்ளது. 706 பேர் உயிரிழந்ததால் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,09,856 ஆக அதிகரித்துளளது.

62,27,296 பேர் குணமடைந்துள்ள நிலையில், 8,38,729 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்